
தமிழகத்திற்கு 13.7 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
6 Nov 2025 6:21 PM IST
37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
கர்நாடகத்துக்கு இதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
27 Aug 2025 12:27 AM IST
தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் இன்று நடைபெற்றது.
27 Jun 2025 4:57 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40-வது கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது.
27 Jun 2025 3:13 PM IST
காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் 10 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2025 8:12 AM IST
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 May 2024 3:11 PM IST
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - கர்நாடகா திட்டவட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
4 April 2024 4:31 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கியது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
4 April 2024 3:14 PM IST
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது
காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி வருகின்றன.
29 March 2024 9:56 PM IST
டெல்லியில் ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
28 March 2024 3:35 PM IST
90 டி.எம்.சி. நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும் - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்திடம் நமது பங்கு நீரைப் பெற அரசு எந்தவொரு கடுமையான அழுத்தத்தையும் தரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Feb 2024 8:21 PM IST
தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
3 மாதங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது.
1 Feb 2024 6:10 PM IST




