தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தெரு நாய்களை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தெரு நாய்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தத்தெடுத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM GMT
வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கு முன்னால் சாலை பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.
24 Sep 2023 1:24 PM GMT
நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்

நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்

நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
27 Aug 2023 5:34 AM GMT
நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்

நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதையில் வசிப்பவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 July 2023 4:42 AM GMT
சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சாலை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
30 Jun 2023 9:10 AM GMT
சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
13 May 2023 4:50 PM GMT
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 Jun 2022 4:58 AM GMT