செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி: ரூ.95 லட்சத்தில் பொய்கை குளத்தை தூர்வாரி நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ரூ.95 லட்சத்தில் வடக்கு மாமல்லபுரம் பொய்கை குளத்தை தூர்வாரி, நடைபாதையுடன் கூடிய புல்வெளிகள் அமைத்து அழகுபடுத்தும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
23 Jun 2022 9:16 AM GMT
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணி குறித்து பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.8 கோடியில் மேம்பாட்டு பணி குறித்து பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி அவசர கூட்டம் நடந்தது.
19 Jun 2022 9:04 AM GMT
மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு

மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 5 ஏக்கரில் 2,000 வாகனங்கள் நிறுத்துமிடத்தை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதார குழு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 Jun 2022 4:53 AM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் பங்கேற்றார்.
12 Jun 2022 8:28 AM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு வீரங்கள் தங்கும் ஓட்டல்களில் பணிபுரியும் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என சுகாதார குழுத்தலைவர் அறிவுறுத்தினார்.
10 Jun 2022 12:32 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் - மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி நாளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அதிகாரி இன்னசென்ட் திவ்யா, இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
2 Jun 2022 9:45 AM GMT