பள்ளியில் பிளஸ்-2 மாணவி சாவு:    வாட்ஸ்-அப் மூலம் போராட்டத்திற்கு அழைத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது

பள்ளியில் பிளஸ்-2 மாணவி சாவு: வாட்ஸ்-அப் மூலம் போராட்டத்திற்கு அழைத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது

பள்ளியில் பிளஸ்-2 மாணவி இறந்தது தொடர்பாக கடலூரில் போராட்டம் நடத்த வாட்ஸ்-அப் குழு மூலம் அழைப்பு விடுத்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 July 2022 10:08 PM IST