ரெயில் முன்பாய்ந்து  கல்லூரி மாணவர் தற்கொலை

ரெயில் முன்பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 April 2023 6:45 PM GMT