இரு தரப்பினரிடையே மோதல்; 12 பேர் மீது வழக்கு

இரு தரப்பினரிடையே மோதல்; 12 பேர் மீது வழக்கு

பெண்ணை கேலி- கிண்டல் செய்ததில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 July 2022 10:18 PM IST