மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தண்டனை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தண்டனை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
5 Aug 2023 12:01 AM GMT