திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
18 July 2025 1:10 AM IST
வடகிழக்கு பருவமழை: காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

வடகிழக்கு பருவமழை: காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கனமழை பெய்தபோதும் சென்னையில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்கவில்லை.
15 Nov 2023 9:46 AM IST
சென்னை: குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

சென்னை: குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
14 Nov 2023 5:57 PM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
19 July 2023 3:39 PM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்குசிறப்பு கட்டுப்பாட்டு அறை:கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்குசிறப்பு கட்டுப்பாட்டு அறை:கலெக்டர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு சிறப்பு கட்டுப்பாறை அமைக்கப்பட்டுள்ளது என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
17 July 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; இன்று முதல் செயல்படுகிறது

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை; இன்று முதல் செயல்படுகிறது

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படுகிறது.
14 July 2023 1:37 AM IST
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை:  டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

குற்றங்களை தடுக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
2 Feb 2023 12:23 AM IST
9 தாலுகாக்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

9 தாலுகாக்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழை: 9 தாலுகாக்களிலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கலெக்டர் தகவல்
14 Nov 2022 12:15 AM IST
நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Sept 2022 2:59 PM IST