200 ஏக்கரில் தடியங்காய் சாகுபடி; போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க கோரிக்கை

200 ஏக்கரில் தடியங்காய் சாகுபடி; போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க கோரிக்கை

விளாத்திகுளம் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட தடியங்காய்கள், போதிய விலை இல்லாததால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 May 2022 7:11 PM IST