சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
12 Dec 2022 8:13 AM GMT