நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்; என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல்; என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

பெலகாவி சிறையில் இருந்தபடி மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
25 May 2023 9:16 PM GMT