அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு

அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
25 July 2022 2:44 PM GMT