![வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/10/16/500x300_1569949-download.webp)
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Oct 2023 6:45 PM GMT![வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1526431-sucide3.webp)
வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sep 2023 6:45 PM GMT![வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார் வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/03/500x300_1072334-cni23jan0311.webp)
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
3 Jan 2023 6:12 AM GMT![4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு 4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2022/07/17/500x300_776964-hanging-suicide.webp)
4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமையால் சோக முடிவு
சொரப் அருகே, வரதட்சணை கொடுமையால் 4 வயது மகனை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
17 July 2022 2:41 PM GMT![பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/23/500x300_740888-police-investigation.webp)
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
கம்பத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jun 2022 5:22 PM GMT![வரதட்சணை கொடுமையால் 2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..! வரதட்சணை கொடுமையால் 2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!](https://media.dailythanthi.com/h-upload/2022/05/25/500x300_706188-death-08.webp)
வரதட்சணை கொடுமையால் 2 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
தெலுங்கானாவில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் 2 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
25 May 2022 6:27 AM GMT