நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்

நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்

நெல்லையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கூறினார்.
30 Aug 2023 2:39 AM IST