கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 'வாட்ஸ்-அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.
5 Aug 2022 4:13 PM GMT