மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெற வேண்டும் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

மின் கழிவுகளை கையாளுபவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு செயல்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2022 10:03 AM GMT