மும்பை தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு; போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது

மும்பை தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு; போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது

மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 July 2022 3:07 PM GMT