போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி நிலம் மோசடி; தரகர் கைது
போலி ஆவணம் மூலம் பொன்னேரி அருகே ரூ.1 கோடி நிலத்தை மோசடி செய்து பறிக்க முயன்ற நிலத்தரகர் கைது செய்யப்பட்டார்.
26 Sep 2023 2:51 PM GMTபோலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு
சென்னையில் வக்கீலுக்கு சொந்தமானரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Sep 2023 12:59 AM GMTஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு; பெண் உள்பட 2 பேர் கைது
ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் நிலம் அபகரிப்பு மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 Aug 2023 9:57 AM GMTமடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2023 1:10 PM GMTபோலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3 கோடி வீடுகள் அபகரிப்பு - தாய்-மகன் கைது
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான வீடுகளை அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டனர்.
30 July 2023 5:46 AM GMTபோலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடி
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.1 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2023 10:14 AM GMTபடப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது
படப்பை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Jun 2023 11:55 AM GMTசிவகங்கை: போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் பத்திரப்பதிவு - 2 சார்பதிவளார்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 Jun 2023 9:29 AM GMTபுதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு - பெண் உள்பட 4 பேர் கைது
புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 6:14 AM GMTதனது பெயரில் 67 சிம்கார்டுகளை வாங்கிய செல்போன் கடைக்காரர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்
தனது பெயரில் 67 சிம்கார்டுகளை செல்போன் கடைக்காரர் வாங்கியது எப்படி? என போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
2 Jun 2023 8:30 PM GMTபோடி அருகே போலி ஆவணம் தயாரித்துநிலத்தை அபகரித்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
போடி அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார்் கைது செய்தனர்.
28 April 2023 6:45 PM GMTபோலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது
போலி ஆவணம் மூலம் ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 6:53 AM GMT