விவசாயி அடித்துக்கொலை

விவசாயி அடித்துக்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 April 2023 6:45 PM GMT