நீர்நிலைகளுக்கு செல்லாமல் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்-பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்

நீர்நிலைகளுக்கு செல்லாமல் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்-பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்

சேலம் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Jun 2022 10:19 PM GMT