கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான போலி பணி ஒப்புதல் கடிதத்தை அனுப்பி கும்பகோணம் வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்த கேரளா வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
15 Dec 2022 7:38 PM GMT