
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததன் எதிரொலியாக பேச்சிப்பாறை அணையில் இ்ருந்து உபரிநீர் வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5 Dec 2022 12:15 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire