பேச்சிப்பாறை அணையில் இருந்து   உபரிநீர் திறப்பு

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததன் எதிரொலியாக பேச்சிப்பாறை அணையில் இ்ருந்து உபரிநீர் வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5 Dec 2022 12:15 AM IST