12 வயது சிறுமியை கடத்தி பண்ணை வீட்டில் சிறைவைப்பு- வாலிபர் கைது

12 வயது சிறுமியை கடத்தி பண்ணை வீட்டில் சிறைவைப்பு- வாலிபர் கைது

வாடாவில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று பண்ணை வீட்டில் சிறைவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
13 Aug 2022 1:00 PM GMT