நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன்:பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன்: தமிழக யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேச்சு

நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன்:பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன்: தமிழக யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேச்சு

பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன். நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன் என்று தமிழகத்தில் யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேசினார்.
10 Sept 2022 11:55 PM IST