மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு

மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2022 3:03 AM GMT