தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்

தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்

பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சோதனை நடத்திய போலீசார் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், 22 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 Jan 2023 8:37 PM GMT
நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி

நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி

சேலத்தில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓட்டம் பிடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Sep 2022 8:08 PM GMT