
அரியானா: துப்பாக்கியால் சுட்டு ஏடிஜிபி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
7 Oct 2025 5:10 PM IST
ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொடுமைபடுத்திய நபர் - அதிர்ச்சி சம்பவம்
தேவ் பிஸ்வாஸ் தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி சம்பா தாசிடம் அறிமுகமாகியுள்ளார்.
24 May 2025 5:58 PM IST
திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
7 Feb 2025 6:17 PM IST
தமிழக காவல் துறையில் 28 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து
குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பி.யாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 6:15 AM IST
தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு
தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:55 PM IST
நடிகை புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு - என்ன நடந்தது? முழு விவரம்
நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
21 Sept 2024 9:35 AM IST
13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே. ஆதிவீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 March 2024 5:07 PM IST
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி.,யாக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
23 Feb 2024 2:55 PM IST
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு புதிய பதவி
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர் உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
15 Sept 2023 3:31 AM IST
மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனு தள்ளுபடி
ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 Aug 2023 3:19 AM IST
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பு
கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கமல்பந்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
10 Aug 2023 12:15 AM IST
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு..!
கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
30 July 2023 11:11 AM IST




