சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்

சாலை இல்லாததால் பெண்ணின் உடலை டோலியில் சுமந்து சென்ற உறவினர்கள்

ஜமுனாமரத்தூரில் உள்ள சீங்காடு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சாலை அமைத்து தர மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
24 Jun 2023 6:45 PM GMT