காஞ்சீபுரம் அருகே போலீசாருக்கு பயந்து மேம்பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிந்தது

காஞ்சீபுரம் அருகே போலீசாருக்கு பயந்து மேம்பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிந்தது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் போலீசாருக்கு பயந்து மேம்பாலத்தில் இருந்து குதித்தனா். இதில் அவர்களுக்கு கால் முறிந்தது.
14 March 2023 9:44 AM GMT