சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சேலையூரில் பெண் கொலை வழக்கில் அவரது செல்போன் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் அவரிடம் வழிப்பறி செய்தபோது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் கொன்றது தெரிந்தது.
20 Dec 2022 7:03 AM GMT