கட்டிட தொழிலாளிக்கு கத்திவெட்டு

கட்டிட தொழிலாளிக்கு கத்திவெட்டு

பாகூரில் முன்விரோத தகராறில் கட்டடிட தொழிலாளியை கத்தியால் வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 April 2023 5:17 PM GMT