ஆயுள் தண்டனை கைதியைநன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க முடிவு;  கொலையானவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு

ஆயுள் தண்டனை கைதியைநன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க முடிவு; கொலையானவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு

4 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதியை நன்னடத்ைத அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
5 Aug 2022 3:05 PM GMT