சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை:தூத்துக்குடி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு

'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை:தூத்துக்குடி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பு

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி தூத்துக்குடி கடலில் ரோந்து படகுகளில் சென்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள்போல் ஊடுருவ முயன்ற 21 பேர் சிக்கினர்.
29 Jun 2023 6:45 PM GMT