மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு

மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைப்பு - சென்னை கலெக்டர் உத்தரவு

சென்னையில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 28-ந்தேதி, அக்டோபர் 2-ந்தேதி மதுபான கடைகள் அடைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 1:41 AM GMT