தகுதியான பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும்  அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

தகுதியான பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

குமரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு சிரமமின்றி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி மேலாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 May 2022 2:02 AM IST