கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது - போலி வசூல் புத்தகங்கள் பறிமுதல்

கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது - போலி வசூல் புத்தகங்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2023 9:29 AM GMT