நாகார்ஜுனா சாகர் அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: ஆந்திரா - தெலுங்கானா இடையே மோதல்

நாகார்ஜுனா சாகர் அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: ஆந்திரா - தெலுங்கானா இடையே மோதல்

அணையின் பாதுகாப்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
2 Dec 2023 7:59 AM GMT