சிதம்பரத்தில் ரூ.15 கோடியில் புதிய பஸ் நிலையம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

சிதம்பரத்தில் ரூ.15 கோடியில் புதிய பஸ் நிலையம் :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

சிதம்பரத்தில் ரூ.15 கோடியில் புதிய பஸ் நிலையம் கடுமான பணியை அமைச்சர் எம்.ஆா்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
21 Sept 2023 12:15 AM IST