நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி

நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி

திருப்பூரில் 450 அரங்குகளில் நவீன எந்திரங்கள் அணிவகுப்புடன் நிட்ஷோ கண்காட்சி வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியில் இடம்பெறும் எந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
8 Aug 2023 8:19 PM IST