புறாக்களுக்கு இரை வழங்கினால் ரூ.200 அபராதம்: அறிவிப்பு பலகையால் மக்கள் அதிர்ச்சி
புறாக்களுக்கு இரை வழங்குவது குற்றமா? என்று கேட்டு பொதுமக்கள் தகராறு செய்து வருகிறார்கள்.
24 March 2024 11:21 PM GMTஇந்து அல்லாதவர்களை பழனி கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
மாற்று மதத்தினர் சாமி தரிசனம் செய்ய அவர்களுக்கென்று தனியே பதிவேடு ஒன்றை உருவாக்கலாம்.
30 Jan 2024 6:39 AM GMTநந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகை நட பொதுமக்கள் எதிர்ப்பு
நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் மறுகுடி அமர்த்துவதற்கான அறிவிப்பு பலகை நட முயன்ற மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் போராட்டத்துக்கு பிறகு பணியை நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.
10 Sep 2023 12:47 PM GMTசொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களின் முன்பு 'சொத்துவரி செலுத்தவில்லை' என்ற அறிப்பு பலகைகள் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2023 8:13 AM GMTசென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு - சமூக வலைதளத்தில் பயணி பதிவிட்டதால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் பயணி ஒருவர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sep 2022 6:39 AM GMT