துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவர்களின் கல்வியோடு தி.மு.க. அரசு விளையாடுகிறது - ஓ.பன்னீர்செல்வம்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 April 2024 7:23 AM GMTரேஷன் அரிசிக் கடத்தலுக்கு ஊக்கமளிக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
24 April 2024 7:13 AM GMTராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
மோடியின் ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
23 April 2024 5:09 AM GMTமகாவீர் ஜெயந்தி; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
21 April 2024 6:14 AM GMTகருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும்.. வாக்களித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றிபெறுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
19 April 2024 3:49 AM GMTஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமை வாய்ந்த தலைவர்: ஜே.பி.நட்டா பேச்சு
ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்கு சேகரித்தார்.
16 April 2024 6:47 AM GMTராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம் - அண்ணாமலை
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் விஸ்வரூபம் தெரியும் என்று அண்ணாமலை கூறினார்.
13 April 2024 9:19 AM GMTஓ.பி.எஸ். பெயரில் பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்: வாக்காளர்கள் குழப்பம்
ராமநாதபுரம் தொகுதியில், ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் தனித்தனியே ஒட்டப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
12 April 2024 7:24 AM GMTதமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 10:12 AM GMT'தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்பேன்' - ஓ.பன்னீர்செல்வம் உறுதி
காங்கிரஸ் அரசு தாரை வார்த்ததால் மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
31 March 2024 7:37 PM GMTஈஸ்டர் பண்டிகை; ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 March 2024 7:15 AM GMTஆரத்தி எடுத்தபோது பணம் கொடுத்த விவகாரம்: ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்தபோது பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
31 March 2024 2:10 AM GMT