திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி

திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களில் இது 3-வது சம்பவமாகும்.
26 Oct 2023 2:36 AM GMT
திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்

திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 Oct 2023 6:40 AM GMT