பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பு

பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் தீவிர கண்காணிப்பு

சுற்றுலா படகுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாண்டி மெரினாவில் கடலோர காவல் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
23 Aug 2023 4:45 PM GMT