இரு தரப்பினர் கோஷ்டி மோதல்; விநாயகர் சிலைகள் வைக்க தடை
மரக்காணம் அருகே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் காரணமாக விநாயகர் சிலை வைக்க தாசில்தார் தடைவிதித்தார்.
18 Sep 2023 6:45 PM GMTசெல்லியம்பாளையத்தில் தேர்த்திருவிழாவை நடத்துவது யார்? ஆத்தூரில் சமாதான கூட்டத்தில் கோஷ்டி மோதல்
செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஆத்தூர் தாசில்தார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சாலைமறியல் செய்தவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
2 Aug 2022 7:07 PM GMT