சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்கள் பரவும் அபாயம் - நோயாளிகள் அவதி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்கள் பரவும் அபாயம் - நோயாளிகள் அவதி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
13 Oct 2023 9:01 AM GMT
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
29 Sep 2023 7:31 PM GMT
மின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

மின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மின் மீட்டர் எரிந்து நாசமானதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
26 Aug 2023 7:13 PM GMT
ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து உள்ளனர்.
29 March 2023 6:42 PM GMT
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதி; நடவடிக்கை எடுக்கப்படுமா?

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
10 Oct 2022 6:33 AM GMT
மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வசதியும் இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக் கின்றனர்.
6 Oct 2022 6:30 PM GMT
டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் அவதி

டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் அவதி

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதால் நோயாளிகள் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.
31 Aug 2022 5:40 PM GMT