துவாரகா பேசியதின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் -பழ.நெடுமாறன் பேட்டி

துவாரகா பேசியதின் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் -பழ.நெடுமாறன் பேட்டி

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2023 8:45 PM GMT