அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழக்கு: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தையும் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
9 Jan 2024 10:44 AM GMT
மணிப்பூர்: அமைதி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி நாகா சமூகத்தினர் பேரணி

மணிப்பூர்: அமைதி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி நாகா சமூகத்தினர் பேரணி

மணிப்பூரில் அமைதி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கக்கோரி மணிப்பூரில் நாகா சமூகத்தினர் நேற்று பல இடங்களில் பேரணி நடத்தினர்.
9 Aug 2023 9:22 PM GMT
அடிப்படை வசதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

அடிப்படை வசதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

முத்துச்சேர்வாமடம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதையடுத்து, தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
13 July 2023 6:30 PM GMT
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை

கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை

கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பை தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
11 July 2023 6:42 PM GMT
தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா: இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை

தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா: இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை

தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
29 Jun 2023 7:05 PM GMT
நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி:பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்அனைத்துக்கட்சியினர் அறிவிப்பு

நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி:பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்அனைத்துக்கட்சியினர் அறிவிப்பு

நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வருகிற 26-ந்தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.
19 April 2023 6:45 PM GMT
3 ஏக்கர் நிலத்தை இருதரப்பினர் உரிமை கொண்டாடியதால் அமைதி பேச்சுவார்த்தை

3 ஏக்கர் நிலத்தை இருதரப்பினர் உரிமை கொண்டாடியதால் அமைதி பேச்சுவார்த்தை

திருக்கோவிலூரில் 3 ஏக்கர் நிலத்தை இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரச்சினைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தொழுகை நடத்த ஒரு தரப்பினர் அனுமதி கோரி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
17 March 2023 6:45 PM GMT
அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் நேற்று மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் இந்து-முஸ்லிம் தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
30 July 2022 2:46 PM GMT
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.
18 Jun 2022 7:04 AM GMT
ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன்  அமைதி பேச்சுவார்த்தை

ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை

முதல்-அமைச்சர் வருகையின்போது ஆர்ப்பாட்டம் அறிவித்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
16 Jun 2022 5:10 PM GMT