மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மெரினாவில் பேனா சிலை; விரைவில் கருத்துக்கேட்புக் கூட்டம் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
21 Sep 2022 12:40 PM GMT