
பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை
சிவகங்கை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. அவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
28 Jun 2023 12:46 AM IST
பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது - மத்திய வேளாண் மந்திரி
பருவம் தவறிய மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றை மதிப்பிடும் பணிகள் நடந்து வருவதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
16 Oct 2022 2:42 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




