பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகள்

பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகள்

திருவாரூர் அருகே பெருந்தரக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விஷவண்டுகளை விரைவில் தீ வைத்து அழிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 6:49 PM GMT
காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் திறக்கப்படாமல் உள்ள நவீன தொகுப்பு வீடுகள்

காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் திறக்கப்படாமல் உள்ள நவீன தொகுப்பு வீடுகள்

காஞ்சீபுரம் அருகே கட்டி முடித்து 10 ஆண்டுகளான பின்னரும் நவீன தொகுப்பு வீடுகள் திறக்கப்படாமல் உள்ளது. இவை விஷ பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.
25 Jan 2023 8:17 AM GMT
சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் மாணவி தற்கொலை:  பாதுகாப்பற்ற விடுதியில் விஷப்பூச்சிகள் புகுந்து விடும் அபாயம்;  முதல்வர், விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் மாணவி தற்கொலை: பாதுகாப்பற்ற விடுதியில் விஷப்பூச்சிகள் புகுந்து விடும் அபாயம்; முதல்வர், விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விடுதி விஷப்பூச்சிகள் வரும் அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
17 Sep 2022 9:26 PM GMT